Wednesday, March 19, 2008

வாழ்த்துவோம்

வாழ்த்துவோம் வாரீர்!
தமிழ் மொழி காக்க முனைந்தெழுவோரை
தமிழினம் தலைநிமிர்ந்திடத் தளராது உழைப்போரை
தம் நலம் கருதாது பதவி,பொருள் நாடாது
ஊனும் உயிரும் தேயத் தேய
உழைக்கும் பெருமக்களை
வாழ்த்துதற்கும்
வணங்குதற்கும்
இவ் வலைப்பூ வினையாற்றும்.

No comments: