Thursday, March 27, 2008

ஆசிரியர் அடி போற்றி

அன்னையையும் தந்தையையும் எண்ணி வணங்கி அதன்பின் ஆசிரியர்களை
வணங்கவேண்டியது நமது கடன்.அவ்வகையில் எனைப் பெற்ற அன்னையும் தந்தையும் இவ்வுலகில் இல்லையெனினும் அவர்தம் நினைவைப் போற்றி வணங்கி என் பணியைத் தொடங்குகிறேன்.
முதல் வகுப்பு முதல் முதுகலை வகுப்பு வரை எனக்குப் பாடம் நடத்தி நல்வழிப்படுத்திய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நினைந்து அவர்தம் அடி போற்றி இவ்வலைப்பூவைக் கோக்கத் தொடங்குகிறேன்.

No comments: