Tuesday, March 25, 2008

நாளும் ஒருவரை நாவாரப் போற்றுவோம்

நாளும் ஒருவரை நாவாரப் போற்றுதல் நம் கடன்.
நற்றமிழ் அறிஞர்களை,தமிழினம் தழைத்திட உழைத்துவரும் பிறதுறையினரை,
மருத்துவர்கள்,
பொறியாளர்கள்,
பல்வேறு அலுவல் புரிவோர் யாவராயினும் தமிழினம்,தமிழ்மொழி வளர்ந்திடப் பாடுபடுவோரை வாழ்த்த விரும்புகிறோம்.
அவர்களுக்கு நன்றி கூறுதற்கும்,அவர்களை இப்பணியில் மேலும் ஊக்கப்படுத்துதற்கு இவ்வாழ்த்து தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

No comments: